Ticker

6/recent/ticker-posts

4 மணிக்கு பின்னரும் வாக்களிக்க முடியும். வெளியானது வர்த்தமானி அறிவிப்பு.


வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது.

 

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய மாலை 04 மணி வரை வாக்களிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 


இந்நிலையில் மாலை 04 மணியாகும் போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசை அல்லது வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு நடாத்தப்படும் என்று அதிவிஷேட வர்த்தமானியூடாக ஜனாதிபதி தேர்தலுக்கான நேர எல்லை திருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments