Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதியின் பதவிப் பிரமாணம் தொடர்பான விபரம் அறிவிப்பு.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க நாளை (23) காலை 9.00 AM மணிக்கு காலி முகத்திடலிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலின் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற போதிலும், அதிக வாக்குகளைப் பெற்றவராக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக பிரபல ஊடகமொன்று செய்தியினை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள அவருக்குப் பல அரசியல் பிரதிநிதிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments