அரசியலமைப்பின் 44 வது சரத்தின் உப சரத்து (1) இன் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு காணப்படுகின்ற அதிகாரங்களை பயன்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இதில் அமைச்சர்களின் பொறுப்பிலுள்ள விடயதானங்கள், செயற்பாடுகள், திணைக்களங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/IvGnuu6qf5r127XGL76Oyd
0 Comments