புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்கவே தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவருடைய பவியேற்பு நிகழ்வானது மிக எளிமையாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
அதன் பின்னர், இலங்கையின் புதிய Dr. ஹரினி அரசூர்ய அவர்கள் பிரதமராக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவருடன் சேர்ந்து மேலதிகமாக, 03 அமைச்சர்களும் புதிய ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 45 தினங்களுக்குள் பொதுத்தேர்தல் நடாத்தப்படுமென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments