Ticker

6/recent/ticker-posts

எழுத்தாளர் லலிதா நினைவுச் சிறுகதைப் போட்டி


01. போட்டிக்காக அனுப்பப்படும் சிறுகதைகள் சொந்தப் படைப்பாகவும், வேறு எந்த ஊடகத்திலும் வெளிவந்திருக்கக் கூடாது.

02. "பெண் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக வருடம் தோறும் 'எழுத்தாளர் லலிதா' நினைவுச் சிறுகதைப் போட்டி நடைபெறுகிறது.

03. சிறந்த கதைகள்தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியின் பின்னர் தொகுப்பு நுாலாக வெளியிடப்படும்.

04. கதைகளை அனுப்புவதற்கான கடைசித் திகதி: 2024 அக்டோபர் 07 ஆகும்.

05. போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்: 2024 நவமபர் 07 ஆகும்.

05 போட்டிக்காக சமர்ப்பிக்கப்படும் கதைகளை sirukathai2024@gmail.com எனும் ஈமெயில் முகவரிக்கு அனுப்புமாறு வேண்டப்படுகின்றது.





Post a Comment

0 Comments