Ticker

6/recent/ticker-posts

முன்னாள் ஜனாதிபதிகள் ஒவ்வொருவரும் எப்படி வீட்டுக்குச் சென்றனர் தெரியுமா?

01. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன பதவிக் காலம் முடிந்தவுடன் ஓய்வு பெற்றார்.

02. ஜனாதிபதி பிரேமதாஸ பதவியில் இருக்கும் போதே படுகொலை செய்யப்பட்டார்.

03. ஜனாதிபதி டீ.பீ.விஜயதுங்க அடுத்து அதிகாரத்தை கோராது விடைபெற்றார்.


04. ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க ஒரு வருடத்துக்கு முன்னர் நீதிமன்ற தீர்ப்பால் வீடு செல்ல நேர்ந்தது.

05. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்த வெற்றியின் இரத்தக் கரையுடன் அடுத்த ஆட்சிக்காக மூன்றாம் தவணை பதவிக்கு ஆசைப்பட்டு முஸ்லிம் விரோதப் போக்கையும் விதைத்து விட்டு தோல்வியுடன் சென்றார்.

06. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அரசியலமைப்பை மீறி, ஈஸ்டர் தாக்குதலுக்கு வழிவிட்டு, இனியும் இவர் வேண்டாம் என்ற நிலைப்பாட்டுக்கு வந்த நிலையில் ஓரங்கட்டப்பட்டார்.

07. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்கள் எதிர்ப்பினால் தப்பியோட்டம் பிடித்தார்.

08. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீழ்ந்திருந்த நாட்டை மீட்டுத் தந்து விட்டு மக்களால் புரிந்து கொள்ளப்படாதவராக அமைதியாகச் செல்கிறார்.  

 -எஸ்.என்.எம்.சுஹைல் -

Post a Comment

0 Comments