இன்று (24) நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
அத்தோடு, பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், 2024 நவம்பர் 14 ஆம் திகதி வியாழக்கிழமை பொதுத் தேர்தல் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments