Ticker

6/recent/ticker-posts

சப்ரகமுவ ஆளுநரும் இராஜினாமாவை அறிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநர் பதவியிலிருந்து விலககுவதற்கு தீர்மானித்துள்ளதாக நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


அநுரகுமாரவுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் இட்ட முகநூல் பதிவிலேயே இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





Post a Comment

0 Comments