Ticker

6/recent/ticker-posts

ஒவ்வொரு மாகாணங்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுனர்களின் விபரம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படட்டுள்ளனர்.


 

அதனடிப்படையில் வட மாகாண ஆளுநராக, முன்னாள் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான என்.வேதநாயகம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


 

மத்திய மகாண ஆளுநராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் சரத் அபேகோன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


 

தென் மாகாண ஆளுநராக முன்னாள் நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


 

கிழக்கு மாகாண ஆளுநராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


 

சப்ரகமுவ ஆளுநராக சம்பா ஜானகி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments