Ticker

6/recent/ticker-posts

கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள IPL நிர்வாகம்

IPL மெகா ஏலத்தில் தங்களை பதிவு செய்யாத வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்த ஆண்டில் நடக்கும் மினி ஏலத்தில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்படுமென்று IPL நிர்வாகம் அறிவித்துள்ளது


IPL ஏலத்தில் பங்கேற்று அணியால் ஏலம் எடுக்கப்பட்ட பின்னர், போட்டிகளில் விளையாட முடியாது என்று கூறும் வீரர்கள் அடுத்த 02 ஆண்டுகளுக்கு எந்தவொரு IPL தொடரிலும், ஏலத்திலும் பங்கேற்பதற்கு  தடை விதிக்கப்படும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  

Post a Comment

0 Comments