Ticker

6/recent/ticker-posts

இரசாயனவியலுக்கான நோபல் பரிசு 03 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் இரசாயனவியலுக்கான நோபல் பரிசு இவ்வருடம் 03 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு துறையில் சிறந்து சேவையாற்றி வரும் விஞ்ஞானிகள் மற்றும் பொதுச் சேவையில் மிகச் சிறந்த முறையில் பங்காற்றியமைக்காக குறித்த நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.

இதன் பிரகாரம், விஞ்ஞானிகளான டேவிட் பேக்கர், ஜோன் ஜம்பர் மற்றும் டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோருக்கு இம்முறை இரசாயனவியலுக்கான நோபல் பரிசினை பெற்றுள்ளனர்.

கணக்கீட்டுப் புரத வடிவமைப்பு மற்றும் புரத அமைப்பு கணிப்பு ஆகியவற்றுக்காக இவ்வருடம் குறித்த 03 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.




Post a Comment

0 Comments