Ticker

6/recent/ticker-posts

2024 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு துறையில் சிறந்து சேவையாற்றி வரும் விஞ்ஞானிகள் மற்றும் பொது சேவையில் மிகச் சிறந்த முறையில் பங்காற்றியமைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது.


அந்த வகையில், அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடங்யோ என்ற அமைப்புக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. உலகில் அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்ததற்காக நிஹோன் ஹிடங்யோ அமைப்புக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.



Post a Comment

0 Comments