ஆஸி. அணிக்கு எதிரான இரு தரப்பு ஒருநாள் தொடரில் கேப்டனாக அதிக ரன்களை விளாசிய வீரர் விராட் கோலியின் சாதனையை இங்கிலாந்தின் ஆரி புரூக் (312 ரன்கள்) முறியடித்துள்ளார்.
கோலி 2019 ஆம் ஆண்டில் 312 ரன்கள் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 03 வது இடத்தில் எம்.எஸ் தோனி 285 ரன்களுடன் (2009ல்) உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments