உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ இன்று வியாழக்கிழமை (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ இன்று வியாழக்கிழமை (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
0 Comments