Ticker

6/recent/ticker-posts

தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தினார் வைத்தியர் அர்ச்சுனா.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வைத்தியர் அர்ச்சுனா கட்டிப்பணம் செலுத்தியுள்ளார்.



யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (10) மதியம் 12 மணியளவில் கட்டுப்பணத்தினை செலுத்திய இவர், சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டதக்கதாகும்.







Post a Comment

0 Comments