இன்ஃப்ளூயன்ஸா நோய் அறிகுறிகள் காணப்படுகின்ற குழந்தைள் இந்த நாட்களில் அதிகம் பதிவாகி வருவதால், இந்த அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளுக்கு முகக்கவசத்தை அணிவிக்குமாறு சுகாதாரத் பிரிவின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கை, கால் மற்றும் வாய் நோய் இந்நாட்களில் குழந்தைகளுக்கு அதிகம் பரவி வருவதாகவும், சரியான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலமா குழந்தைகளை பாதுகாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
0 Comments