Ticker

6/recent/ticker-posts

தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.

 சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலியான செய்திகளுக்கமைய, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை பிறருக்கு வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் அவ்வாறான போலியான தகவல்கள் தொடர்ந்தும் பரப்பப்படுவதாக குறித்த ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார். என்வே, பொதௌமக்கள் இவ்விடயத்தில் அவதானத்துடன் செயற்படவும்.

Post a Comment

0 Comments