2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது இலக்கியத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், மனித வாழ்க்கை குறித்த கவிதைகளை எழுதியமைக்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென் கொரியாவை சேர்ந்த ஹான் காங்கிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments