Ticker

6/recent/ticker-posts

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியை இடைநிறுத்த ஜனாதிபதி உத்தரவு.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (30) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம் பெற்றது.

இதனையடுத்து, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணியை 02 வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments