இந்தியாவில் நடைபெறும் ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இலங்கை மகளிர் வலைப்பந்து தேசிய அணி நேற்று முன்தினம் (14) பிரதமரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக 14 ஆசிய நாடுகள் பங்கேற்கவுள்ள நிலையில் நாளை (17) மாலை 3:00 PM மணிக்கு ஆரம்ப விழா நடைபெறும். இதனை தொடர்ந்து போட்டிகள் 18 முதல் 27 வரை இந்தியாவின் பெங்களுரில் நடைபெறுகிறது.
இலங்கை குழாம்.
துலங்கி வன்னிதிலக (தலைவி)
ஹசித மெண்டிஸ்,
ரஷ்மி திவ்யாஞ்சலி
கயங்கலி அமரவன்ஷ
திஷாலா அல்கம
ஷனிக பெரேரா
கயானி திசாநாயக்க
காயத்திரி கௌசல்யா
சுசீமா பண்டார
சச்சினி ரொட்ரிகோ
மல்மி ஹெட்டியாராச்சி
க்ளினி நிஷா
துலங்கி வன்னிதிலக (தலைவி)
ஹசித மெண்டிஸ்,
ரஷ்மி திவ்யாஞ்சலி
கயங்கலி அமரவன்ஷ
திஷாலா அல்கம
ஷனிக பெரேரா
கயானி திசாநாயக்க
காயத்திரி கௌசல்யா
சுசீமா பண்டார
சச்சினி ரொட்ரிகோ
மல்மி ஹெட்டியாராச்சி
க்ளினி நிஷா
0 Comments