Ticker

6/recent/ticker-posts

முன்னாள் பிரதியமைச்சர் மாரடைப்பினால் மரணம்.

அனுராதபுரம் மாவட்ட முன்னாள் புராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான டபிள்யூ.பீ. ஏக்கநாயக்க தனது 76 வது வயதில் காலமானார்.

இவர் நேற்று (10) அவரது வீட்டின் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 அவர் வீட்டில் தனியாக இருந்துள்ள நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.



Post a Comment

0 Comments