சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலவசமாக வழங்கப்பட்டிருந்த 05 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தபால் முத்திரைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ஆர். சத்குமார தெரிவித்துள்ளார்.
குறித்த அஞ்சல் முத்திரை இரத்து தொடர்பான அறிவுறுத்தல் சகல அஞ்சல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் குறிப்பிட்டௌள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் அதனைப் பாவிப்பதற்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments