தேங்காய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தையில் தேங்காயின் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் தேங்காய் ஒன்று 150 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
சந்தையில் தேங்காயின் விலை குறைவதற்கான எந்தவொரு அறிகுறியும் தற்போது காணப்படவில்லையெனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments