Ticker

6/recent/ticker-posts

அறநெறி பாடசாலை பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு.

2024  அறநெறி பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்றும் இறுதி திகதி 21.10.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் குறித்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் மற்றும் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 21.10.2024 க்கு முன்பு பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி வேண்டப்படுகின்றனர்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், 
நிறுவனப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளை, 
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், 
த.பெ. 1503, 
கொழும்பு

மேலதிக விபரங்களுக்கு:  

0112 785 230 
0112 786 150

Post a Comment

0 Comments